பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கடல் வண்ணன் நான்முகன் காண்பு அரியார் தடவரை அரக்கனைத் தலை நெரித்தார் விடம் அது உண்ட எம் மயேந்திரரும்; அடல் விடை ஆரூர் ஆதி ஆனைக்காவே.