நொடித்தான்மலை (திருக்கயிலாயம்) (அருள்மிகு கயிலாய நாதர் திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : கயிலாய நாதர்
இறைவிபெயர் : பார்வதிப்பிராட்டியார்
தீர்த்தம் : மகா சிவதீர்த்தம்
தல விருட்சம் :

 இருப்பிடம்

நொடித்தான்மலை (திருக்கயிலாயம்) (அருள்மிகு கயிலாய நாதர் திருக்கோயில் )
, , ,
-

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

பொடி கொள் உருவர், புலியின் அதளர்,

புரி கொள் சடையார்; அடியர்க்கு எளியார்;

மாவின் உரிவை மங்கை வெருவ மூடி,

முந்நீர் சூழ்ந்த நஞ்சம் உண்ட முதல்வர்,

ஒன்றும் பலவும் ஆய வேடத்து ஒருவர்,

தாது ஆர் கொன்றை தயங்கும் முடியர்,

தொடுத்தார், புரம் மூன்று எரியச் சிலைமேல்

ஊணாப் பலி கொண்டு உலகில் ஏற்றார்;

விருது பகரும் வெஞ்சொல் சமணர், வஞ்சச்

போர் ஆர் கடலில் புனல் சூழ்

வாள வரி கோள புலி கீள்

 புற்று அரவு பற்றிய கை,

சிங்க அரை மங்கையர்கள் தங்களன செங்கை

முடிய சடை, பிடியது ஒரு வடிய

குடங்கையின் நுடங்கு எரி தொடர்ந்து எழ,

ஏதம் இல பூதமொடு, கோதை துணை

சென்று பல வென்று உலவு புன்தலையர்

 மருப்பு இடை நெருப்பு எழு

 பரிய திரை பெரிய புனல்,

 அண்டர் தொழு சண்டி பணி

அம் தண் வரை வந்த புனல்

மண் அது உண்ட(அ)ரி மலரோன் காணா

வந்து மால் அயன் அவர் காண்பு

மால் அயன் தேடிய மயேந்திரரும், காலனை

கருடனை ஏறு அரி, அயனார், காணார்

மதுசூதனன் நான்முகன் வணங்க(அ)ரியார் மதி அது

சக்கரம் வேண்டும் மால் பிரமன் காணா

 கண்ணனும், நான்முகன், காண்பு அரியார்

 கடல் வண்ணன் நான்முகன் காண்பு

 ஆதி, மால் அயன் அவர்

அறிவு இல் அமண்புத்தர் அறிவு கொள்ளேல்!

ஏனம்மால் அயன் அவர் காண்பு அரியார்

திருநாவுக்கரசர் (அப்பர்) :

கனகம் மா வயிரம் உந்தும் மா

கதித்தவன் கண் சிவந்து, கயிலை நல்

கறுத்தவன் கண் சிவந்து, கயிலை நல்

கடுத்தவன் கண் சிவந்து, கயிலை நல்

கன்றித் தன் கண் சிவந்து, கயிலை

களித்தவன் கண் சிவந்து, கயிலை நல்

கருத்தனாய்க் கண் சிவந்து, கயிலை நல்

கடியவன் கண் சிவந்து, கயிலை நல்

கரியத் தான் கண் சிவந்து, கயிலை

கற்றனன், கயிலை தன்னைக் காண்டலும் அரக்கன்

வே(ற்)ற்று ஆகி விண் ஆகி நின்றாய்,

பிச்சு ஆடல் பேயோடு உகந்தாய் போற்றி!

மருவார் புரம் மூன்றும் எய்தாய், போற்றி!

வானத்தார் போற்றும் மருந்தே, போற்றி! வந்து

ஊர் ஆகி நின்ற உலகே, போற்றி!

 சில் உரு ஆய்ச் சென்று

பண்ணின் இசை ஆகி நின்றாய், போற்றி!

இமையாது உயிராது இருந்தாய், போற்றி! என்

 மூவாய், பிறவாய், இறவாய், போற்றி!

 நெடிய விசும்போடு கண்ணே, போற்றி!

 உண்ணாது உறங்காது இருந்தாய், போற்றி!

பொறை உடைய பூமி, நீர், ஆனாய்!

முன்பு ஆகி நின்ற முதலே, போற்றி!

 மாலை எழுந்த மதியே, போற்றி!

 உடலின் வினைகள் அறுப்பாய், போற்றி!

மை சேர்ந்த கண்டம் உடையாய், போற்றி!

 ஆறு ஏறு சென்னி முடியாய்,

 அண்டம் ஏழ் அன்று கடந்தாய்,

பெருகி அலைக்கின்ற ஆறே, போற்றி! பேரா

 செய்ய மலர் மேலான், கண்ணன்,

மேல் வைத்த வானோர் பெருமான், போற்றி!

பாட்டு ஆன நல்ல தொடையாய், போற்றி!

 அதிரா வினைகள் அறுப்பாய், போற்றி!

செய்யாய், கரியாய், வெளியாய், போற்றி! செல்லாத

ஆட்சி உலகை உடையாய், போற்றி! அடியார்க்கு

 மு(ன்)ன்னியா நின்ற முதல்வா, போற்றி!

உரியாய், உலகினுக்கு எல்லாம், போற்றி! உணர்வு

எண் மேலும் எண்ணம் உடையாய், போற்றி!

முடி ஆர் சடை மேல் மதியாய்,

போற்று இசைத்து உன் அடி பரவ

சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :

தான் எனை முன் படைத்தான்; அது

ஆனை உரித்த பகை அடியேனொடு மீளக்கொலோ-

மந்திரம் ஒன்று அறியேன், மனைவாழ்க்கை மகிழ்ந்து,

வாழ்வை உகந்த நெஞ்சே! மடவார் தங்கள்

மண்ணுலகில் பிறந்து(ந்) நும்மை வாழ்த்தும் வழி

அஞ்சினை ஒன்றி நின்று(வ்) அலர் கொண்டு

நிலை கெட, விண் அதிர(ந்), நிலம்

அர ஒலி, ஆகமங்கள்(ள்) அறிவார் அறி

இந்திரன், மால், பிரமன்(ன்), எழில் ஆர்

ஊழிதொறு ஊழி முற்றும்(ம்) உயர் பொன்


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்