இறைவன்பெயர் | : | கயிலாய நாதர் |
இறைவிபெயர் | : | பார்வதிப்பிராட்டியார் |
தீர்த்தம் | : | மகா சிவதீர்த்தம் |
தல விருட்சம் | : |
நொடித்தான்மலை (திருக்கயிலாயம்) (அருள்மிகு கயிலாய நாதர் திருக்கோயில் )
, , ,
-
அருகமையில்:
பொடி கொள் உருவர், புலியின் அதளர்,
புரி கொள் சடையார்; அடியர்க்கு எளியார்;
மாவின் உரிவை மங்கை வெருவ மூடி,
முந்நீர் சூழ்ந்த நஞ்சம் உண்ட முதல்வர்,
ஒன்றும் பலவும் ஆய வேடத்து ஒருவர்,
தாது ஆர் கொன்றை தயங்கும் முடியர்,
தொடுத்தார், புரம் மூன்று எரியச் சிலைமேல்
ஊணாப் பலி கொண்டு உலகில் ஏற்றார்;
விருது பகரும் வெஞ்சொல் சமணர், வஞ்சச்
சிங்க அரை மங்கையர்கள் தங்களன செங்கை
குடங்கையின் நுடங்கு எரி தொடர்ந்து எழ,
சென்று பல வென்று உலவு புன்தலையர்
மால் அயன் தேடிய மயேந்திரரும், காலனை
கருடனை ஏறு அரி, அயனார், காணார்
மதுசூதனன் நான்முகன் வணங்க(அ)ரியார் மதி அது
சக்கரம் வேண்டும் மால் பிரமன் காணா
கண்ணனும், நான்முகன், காண்பு அரியார்
அறிவு இல் அமண்புத்தர் அறிவு கொள்ளேல்!
ஏனம்மால் அயன் அவர் காண்பு அரியார்
திருநாவுக்கரசர் (அப்பர்) :கதித்தவன் கண் சிவந்து, கயிலை நல்
கறுத்தவன் கண் சிவந்து, கயிலை நல்
கடுத்தவன் கண் சிவந்து, கயிலை நல்
கன்றித் தன் கண் சிவந்து, கயிலை
களித்தவன் கண் சிவந்து, கயிலை நல்
கருத்தனாய்க் கண் சிவந்து, கயிலை நல்
கடியவன் கண் சிவந்து, கயிலை நல்
கரியத் தான் கண் சிவந்து, கயிலை
கற்றனன், கயிலை தன்னைக் காண்டலும் அரக்கன்
வே(ற்)ற்று ஆகி விண் ஆகி நின்றாய்,
பிச்சு ஆடல் பேயோடு உகந்தாய் போற்றி!
மருவார் புரம் மூன்றும் எய்தாய், போற்றி!
வானத்தார் போற்றும் மருந்தே, போற்றி! வந்து
பண்ணின் இசை ஆகி நின்றாய், போற்றி!
இமையாது உயிராது இருந்தாய், போற்றி! என்
மூவாய், பிறவாய், இறவாய், போற்றி!
நெடிய விசும்போடு கண்ணே, போற்றி!
உண்ணாது உறங்காது இருந்தாய், போற்றி!
முன்பு ஆகி நின்ற முதலே, போற்றி!
உடலின் வினைகள் அறுப்பாய், போற்றி!
மை சேர்ந்த கண்டம் உடையாய், போற்றி!
பெருகி அலைக்கின்ற ஆறே, போற்றி! பேரா
மேல் வைத்த வானோர் பெருமான், போற்றி!
பாட்டு ஆன நல்ல தொடையாய், போற்றி!
அதிரா வினைகள் அறுப்பாய், போற்றி!
செய்யாய், கரியாய், வெளியாய், போற்றி! செல்லாத
ஆட்சி உலகை உடையாய், போற்றி! அடியார்க்கு
மு(ன்)ன்னியா நின்ற முதல்வா, போற்றி!
உரியாய், உலகினுக்கு எல்லாம், போற்றி! உணர்வு
எண் மேலும் எண்ணம் உடையாய், போற்றி!
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :ஆனை உரித்த பகை அடியேனொடு மீளக்கொலோ-
மந்திரம் ஒன்று அறியேன், மனைவாழ்க்கை மகிழ்ந்து,
வாழ்வை உகந்த நெஞ்சே! மடவார் தங்கள்
மண்ணுலகில் பிறந்து(ந்) நும்மை வாழ்த்தும் வழி
அஞ்சினை ஒன்றி நின்று(வ்) அலர் கொண்டு
நிலை கெட, விண் அதிர(ந்), நிலம்
அர ஒலி, ஆகமங்கள்(ள்) அறிவார் அறி