பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கறுத்தவன் கண் சிவந்து, கயிலை நல் மலையைக் கையால் மறித்தலும், மங்கை அஞ்ச, வானவர் இறைவன் நக்கு, நெறித்து ஒரு விரலால் ஊன்ற, நெடுவரை போல வீழ்ந்தான்; மறித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!