பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கற்றனன், கயிலை தன்னைக் காண்டலும் அரக்கன் ஓடிச் செற்றவன் எடுத்த ஆறே, சேயிழை அஞ்ச, ஈசன் உற்று இறை ஊன்றா முன்னம் உணர்வு அழி வகையால், வீழ்ந்தான்; மற்று இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!