பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கரியத் தான் கண் சிவந்து, கயிலை நல் மலையைப் பற்றி, இரியத் தான் எடுத்திட(ல்)லும், ஏந்திழை அஞ்ச, ஈசன் நெரியத் தான் ஊன்றா முன்னம் நிற்கிலாது, அலறி வீழ்ந்தான்; மறியத் தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!