பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கருத்தனாய்க் கண் சிவந்து, கயிலை நல் மலையைக் கையால் எருத்தனாய் எடுத்த ஆறே, ஏந்திழை அஞ்ச, ஈசன் திருத்தனாய் நின்ற தேவன் திருவிரல் ஊன்ற, வீழ்ந்தான்; வருத்துவான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!