பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
களித்தவன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி, நெளித்து அவன் எடுத்திட(ல்)லும், நேரிழை அஞ்ச, நோக்கி, வெளித்தவன் ஊன்றியிட்ட வெற்பினால் அலறி வீழ்ந்தான்; மளித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!