பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கடியவன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி, வடிவு உடை மங்கை அஞ்ச எடுத்தலும், மருவ நோக்கிச் செடி படத் திருவிர(ல்)லால் ஊன்றலும், சிதைந்து வீழ்ந்தான்; வடிவு உற ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!