பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கனகம் மா வயிரம் உந்தும் மா மணிக் கயிலை கண்டு முனகனாய் அரக்கன் ஓடி எடுத்தலும், உமையாள் அஞ்ச, அனகனாய் நின்ற ஈசன் ஊன்றலும், அலறி வீழ்ந்தான்; மனகனாய் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!