அம் தண் வரை வந்த புனல் தந்த திரை சந்தனமொடு உந்தி,
அகிலும்
கந்தமலர் கொந்தினொடு மந்திபல சிந்து கயிலாயமலைமேல்,
எந்தை அடி வந்து அணுகு சந்தமொடு செந்தமிழ் இசைந்த
புகலிப்
பந்தன் உரை சிந்தை செய, வந்த வினை நைந்து, பரலோகம்
எளிதே.