பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பலபல காமத்தர் ஆகிப் பதைத்து எழுவார் மனத்துள்ளே கலமலக்கிட்டுத் திரியும் கணபதி என்னும் களிறும், வலம் ஏந்து இரண்டு சுடரும், வான் கயிலாயமலையும், நலம் ஆர் கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்! அஞ்சுவது யாதென்றும் இல்லை: அஞ்ச வருவதும் இல்லை.