பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஓம்பினேன் கூட்டை, வாளா உள்ளத்து ஓர் கொடுமை வைத்து காம்பு இலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்; பாம்பின் வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின்றேனை ஓம்பி நீ உய்யக் கொள்ளாய், ஒற்றியூர் உடைய கோவே!