பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மனம் எனும் தோணி பற்றி, மதி எனும் கோலை ஊன்றி, சினம் எனும் சரங்கை ஏற்றி, செறி கடல் ஓடும் போது, மதன் எனும் பாறை தாக்கி மறியும் போது, அறிய ஒண்ணாது உனை உனும் உணர்வை நல்காய், ஒற்றியூர் உடைய கோவே!