பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பகலும் இரவும் சேர் பண்பினாரும், நண்பு ஓராது இகலும் இருவர்க்கும் எரி ஆய்த் தோன்றி நிமிர்ந்தாரும் புகலும் வழிபாடு வல்லார்க்கு என்றும் தீய போய் அகலும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.