பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானைக் காண்கிலார்; பொடி ஆடு மார்பானை, புரிநூல் உடையானை, கடி ஆர் கழு நீலம் மலரும் அதிகையுள், வெடி ஆர் தலை ஏந்தி, ஆடும், வீரட்டானத்தே.