பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
விண்டார் புரம் மூன்றும் எய்தாய்! என் விண்ணப்பம்: மேல் இலங்கு தொண்டு ஆடிய தொண்டு அடிப்பொடி-நீறும், தொழுது பாதம் கண்டார்கள் கண்டிருக்கும் கயிலாயமும், காமர் கொன்றைத்- தண்தார் இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!