திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழந்தக்கராகம்

தொடை ஆர் மா மலர் கொண்டு, இருபோது, உம்மை
அடைவார் ஆம், “அடிகள்!” என
மடை ஆர் நீர் மல்கு மன்னிய மாற்பேறு
உடையீரே! உமை உள்கியே.

பொருள்

குரலிசை
காணொளி