திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழந்தக்கராகம்

தூசு போர்த்து உழல்வார், கையில் துற்று உணும்
நீசர்தம் உரை கொள்ளேலும்!
“தேசம் மல்கிய தென்திருமாற்பேற்றின்
ஈசன்” என்று எடுத்து ஏத்துமே!

பொருள்

குரலிசை
காணொளி