பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
முன்னை ஞான முதல்-தனி வித்தினை; பின்னை ஞானப் பிறங்கு சடையனை; என்னை ஞானத்து, இருள் அறுத்து, ஆண்டவன் தன்னை; ஞானத்தளை இட்டு வைப்பனே.