பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
ஆள்-தான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டு பட்டுக் கேட்டேன், கேட்பது எல்லாம்; பிறவா வகை கேட்டொழிந்தேன்; சேட்(ட்)டார் மாளிகை சூழ் திரு மேற்றளி உறையும் மாட்(ட்)டே! உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே .