திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: குறிஞ்சி

“ஆவா!” என அரக்கன் அலற அடர்த்திட்டு,
“தேவா!” என, அருள் ஆர் செல்வம் கொடுத்திட்ட
கோவே! எருக்கத்தம்புலியூர் மிகு கோயில்-
தேவே!’ என, அல்லல் தீர்தல் திடம் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி