பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
“மறையான், நெடுமால், காண்பு அரியான்! மழு ஏந்தி! நிறையா மதி சூடி! நிகழ் முத்தின் தொத்து ஏய் இறையான்!”எருக்கத்தம்புலியூர் இடம் கொண்ட கறை ஆர் மிடற்றானைக் கருத, கெடும், வினையே. உரை