பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அகார உகார சிகார நடுவாய் வகார மோடு ஆறும் வளியுடன் கூடிச் சிகாரம் உடனே சிவன் சிந்தை செய்ய ஒகார முதல்வன் உவந்து நின்றானே.