பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பட்ட பரிசே பரம் அஞ்சு எழுத்து அதின் இட்டம் அறிந்திட்டு இரவு பகல் வர நட்டம் அது ஆடு நடுவே நிலயம் கொண்டு அட்ட தேசப் பொருள் ஆகி நின்றாளே.