திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உண்டு ஓர் அதோ முகம் உத்தமம் ஆனது
கண்ட இச் சத்தி சதாசிவ நாயகி
கொண்ட முகம் ஐந்து கூறும் கரங்களும்
ஒன்று இரண்டு ஆகவே மூன்று நாலு ஆனதே.

பொருள்

குரலிசை
காணொளி