பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உண்டு ஓர் அதோ முகம் உத்தமம் ஆனது கண்ட இச் சத்தி சதாசிவ நாயகி கொண்ட முகம் ஐந்து கூறும் கரங்களும் ஒன்று இரண்டு ஆகவே மூன்று நாலு ஆனதே.