பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கொண்டு அங்கு இருந்தனர் கூத்தன் ஒளியினைக் கண்டு அங்கு இருந்தனர் காரணத்து உள்ளது பண்டை மறைகள் பரந்து எங்கும் தேடும் ஆல் இன்று என் மனத்து உளே இல் அடைந்து ஆளுமே.