பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
துணையல் செய்தான், தூய வண்டு யாழ் செய் சுடர்க் கொன்றை பிணையல் செய்தான், பெண்ணின் நல்லாளை ஒருபாகம் இணையல் செய்யா, இலங்கு எயில் மூன்றும் எரியுண்ணக் கணையல் செய்தான், காதல் செய் கோயில் கழுக்குன்றே.