திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: குறிஞ்சி

துணையல் செய்தான், தூய வண்டு யாழ் செய் சுடர்க் கொன்றை
பிணையல் செய்தான், பெண்ணின் நல்லாளை ஒருபாகம்
இணையல் செய்யா, இலங்கு எயில் மூன்றும் எரியுண்ணக்
கணையல் செய்தான், காதல் செய் கோயில் கழுக்குன்றே.

பொருள்

குரலிசை
காணொளி