பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
ஆதல் செய்தான்; அரக்கர்தம் கோனை அரு வரையின் நோதல் செய்தான்; நொடிவரையின் கண் விரல் ஊன்றி; பேர்தல் செய்தான்; பெண்மகள் தன்னோடு ஒரு பாகம் காதல் செய்தான்; காதல் செய் கோயில் கழுக்குன்றே.