பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
தேய நின்றான் திரிபுரம், கங்கை சடைமேலே பாய நின்றான், பலர் புகழ்ந்து ஏத்த உலகு எல்லாம் சாய நின்றான், வன் சமண் குண்டர் சாக்கீயர் காய நின்றான், காதல் செய் கோயில் கழுக்குன்றே.