திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநீலகண்டம்

காவினை இட்டும், குளம்பல தொட்டும், கனி மனத்தால்,
“ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர்” என்று, இருபொழுதும்,
வினைக் கொய்து, மலர் அடி போற்றுதும், நாம் அடியோம்;
தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

பொருள்

குரலிசை
காணொளி