பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நலிவாரும் மெலிவாரும் உணர்வு ஒன்றாய் நயத்தலினால் மலி வாய் வெள் எயிற்று அரவம் மயில் மீது மருண்டு விழும்; சலியாத நிலை அரியும் தடம் கரியும் உடன் சாரும்; புலி வாயின் மருங்கு அணையும் புல் வாய புல் வாயும்.