பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வடி கொள் பொழிலில் மழலை வரிவண்டு இசைசெய்ய, கடி கொள் போதில் தென்றல் அணையும் கலிக் காழி, "முடி கொள் சடையாய்! முதல்வா!" என்று முயன்று ஏத்தி, அடி கைதொழுவார்க்கு இல்லை, அல்லல் அவலமே.