பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
மாண் ஆய் உலகம் கொண்ட மாலும் மலரோனும் காணா வண்ணம் எரி ஆய் நிமிர்ந்தான், கலிக் காழிப் பூண் ஆர் முலையாள் பங்கத்தானை, புகழ்ந்து ஏத்தி, கோணா நெஞ்சம் உடையார்க்கு இல்லை, குற்றமே.