பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
பேரும் பொழுதும் பெயரும் பொழுதும், "பெம்மான்" என்று ஆரும் தனையும் அடியார் ஏத்த அருள் செய்வார், ஊரும் அரவம் உடையார், வாழும் ஊர்போலும் பாரின் மிசையார் பாடல் ஓவாப் பாசூரே.