பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கால் நின்று அதிர, கனல் வாய் நாகம் கச்சு ஆக, தோல் ஒன்று உடையார்; விடையார்; தம்மைத் தொழுவார்கள் மால் கொண்டு ஓட மையல் தீர்ப்பார்; ஊர்போலும் பால் வெண்மதி தோய் மாடம் சூழ்ந்த பாசூரே.