வாக்கியம் சொல்லி, யாரொடும் வகை அலா வகை
செய்யன்மின்!
சாக்கியம் சமண் என்று இவை சாரேலும்(ம்)! அரணம்
பொடி
ஆக்கிய(ம்) மழுவாள் படை அண்ணலார் அறையணி
நல்லூர்ப்
பாக்கியம் குறை உடையீரேல், பறையும் ஆம், செய்த
பாவமே.