வேள் பட விழி செய்து, அன்று, விடைமேல் இருந்து,
மடவாள் தனோடும் உடன் ஆய்,
வாள்மதி வன்னி கொன்றைமலர் சூடி வந்து, என் உளமே
புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் இடர் ஆன
வந்து நலியா;
ஆழ் கடல் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார்
அவர்க்கு மிகவே.