பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
விதைத்தவன், முனிவருக்கு அறம்; முன் காலனை உதைத்து அவன் உயிர் இழந்து உருண்டு வீழ்தரப் புதைத்தவன்; நெடு நகர்ப்-புரங்கள் மூன்றையும் சிதைத்தவன்; உறைவு இடம் திரு விற்கோலமே.