பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
சீர்மை இல் சமணொடு, சீவரக் கையர் நீர்மை இல் உரைகள் கொள்ளாது, நேசர்க்கு பார் மலி பெருஞ் செல்வம் பரிந்து நல்கிடும் சீர்மையினான் இடம் திரு விற்கோலமே.