பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சமையம் மேல் ஆறும் ஆகி, தான் ஒரு சயம்பு ஆகி, இமையவர் பரவி ஏத்த இனிதின் அங்கு இருந்த ஈசன்; கமையினை உடையர் ஆகிக் கழல் அடி பரவுவாருக்கு உமை ஒரு பாகர் போலும்-ஒற்றியூர் உடைய கோவே.