பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
முள்குவார் போகம் வேண்டின் முயற்றியால்; இடர்கள் வந்தால் எள்குவார்; எள்கி நின்று அங்கு இது ஒரு மாயம் என்பார் பள்குவார் பத்தர் ஆகிப் பாடியும் ஆடியும் நின்று உள்குவார் உள்ளத்து உள்ளார், ஒற்றியூர் உடைய கோவே.