பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பத்தரோடு பலரும் பொலிய மலர் அங்கைப் புனல் தூவி, ஒத்த சொல்லி, உலகத்தவர் தாம் தொழுது ஏத்த, உயர் சென்னி மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலி தாயம், சித்தம் வைத்த அடியார் அவர்மேல் அடையா, மற்று இடர், நோயே.