பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
புந்தி ஒன்றி நினைவார் வினை ஆயின தீர, பொருள் ஆய அந்தி அன்னது ஒரு பேர் ஒளியான் அமர் கோயில் அயல் எங்கும் மந்தி வந்து கடுவனொடும் கூடி வணங்கும் வலி தாயம் சிந்தியாத அவர் தம் அடும் வெந்துயர் தீர்தல் எளிது அன்றே.