பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பாடிச் சென்று பலிக்கு என்று நின்றவர் ஓடிப் போயினர்; செய்வது ஒன்று என்கொலோ? ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ ஓடிப் போகும், நம் மேலை வினைகளே.