பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
தேடிச் சென்று திருந்து அடி ஏத்துமின்! நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொள்வர்; ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ ஓடிப் போம், நமது உள்ள வினைகளே.