பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
முந்திச் சென்று முப்போதும் வணங்குமின், அந்திவாய் ஒளியான் தன் அண்ணாமலை! சிந்தியா எழுவார் வினை தீர்த்திடும், கந்தமாமலர் சூடும் கருத்தனே.