பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வெங் கண் ஆனை ஈர் உரிவை போர்த்து, விளங்கும் மொழி மங்கை பாகம் வைத்து உகந்த மாண்பு அது என்னை கொல் ஆம்? கங்கையோடு திங்கள் சூடி, கடி கமழும் கொன்றைத் தொங்கலானே! தூய நீற்றாய்! சோபுரம் மேயவனே!