பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
விடம் கொள் நாகம் மால்வரையைச் சுற்றி, விரிதிரை நீர் கடைந்த நஞ்சை உண்டு உகந்த காரணம் என்னை கொல் ஆம்? இடந்து மண்ணை உண்ட மாலும், இன் மலர்மேல் அயனும், தொடர்ந்து முன்னம் காணமாட்டாச் சோபுரம் மேயவனே!