பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
புத்தரோடு புன்சமணர் பொய் உரையே உரைத்து, பித்தர் ஆகக் கண்டு உகந்த பெற்றிமை என்னை கொல் ஆம்? மத்தயானை ஈர் உரிவை போர்த்து, வளர் சடைமேல் துத்திநாகம் சூடினானே! சோபுரம் மேயவனே!