பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
அச்சம் இல்லை; நெஞ்சே! அரன் நாமங்கள் நிச்சலும் நினையாய், வினை போய் அற! கச்ச மா விடம் உண்ட கண்டா! என, வைச்ச மா நிதி ஆவர், மாற்பேறரே.